செங்கல்பட்டு மாவட்டத்தில் 29ம் தேதி 88 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 29ம் தேதி 88 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 97 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இற்ப்பு இல்லை, 966 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs