செங்கல்பட்டு மாவட்டத்தில் 28ம் தேதி 86 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 28ம் தேதி 86 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 28ம் தேதி மட்டும் புதிதாக 86 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 94 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இற்ப்பு இல்லை, 969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!