/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 51 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 51 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 65 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 631 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 29 Nov 2021 5:08 PM GMT

Related News