செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |12 Dec 2021 10:28 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
Similar Posts
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu