செங்கல்பட்டு மாவட்டத்தில் 6ம் தேதி 110 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6ம் தேதி 110 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 97 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், 1094 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
scope of ai in future