செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ம் தேதி 133 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ம் தேதி 133 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 2 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 133 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 120 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், 1116 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!