/* */

இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதம்: உதவிகளை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்

செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காட்டில் இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதம்: உதவிகளை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்
X

செங்கல்பட்டு அருகே இடி, மின்னல் தாக்கி எரிந்து சேதமடைந்த குடிசை வீடு.

சித்தாமூர் அருகே உள்ள விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துலுக்காணம் வயது.70 மாரியம்மாள் தம்பதியினர். இவர் நேற்றிரவு தனது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி தாக்கியதில் குடிசை வீடு தீ பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது.

வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய பணம் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் தகவலின் பேரில் அங்கு வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பரணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று தேவையான உதவிகளை வழங்கினார்.

Updated On: 22 Jun 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...