/* */

திடீர் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி

செய்யூர் அருகே திடீர் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயரிழந்தார்.

HIGHLIGHTS

திடீர் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி
X

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி செங்கேணி.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நெமந்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செங்கேணி ( வயது54 ) இவர் வழக்கம் போல் விவசாய வேலைக்கு தனது வயல் வெளிக்கு சென்றார். அப்போது திடீர் மழை பெய்ததால் கம்பத்தில் இருந்த மின் வயர் பப்பாளி மரம் மீது விழுந்ததில் மின் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலயே விவசாயி செங்கேணி பலியானார். இந்த சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Updated On: 2 Jan 2022 10:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  4. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  5. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  6. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!