/* */

இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல்

அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல்
X

அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முதலியார்குப்பம் 3வது வார்டுக்குட்பட்ட மறைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் மற்றும் படம் திறப்பு விழாவிற்கு நேரில் சென்று அன்னாரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இடைக்கழிநாடு ஐய்யனாரப்பன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் செயலாளர் சரண்ராஜ், பேரூர் அம்மா பேரவை செயலாளர் சங்கர் மற்றும் மாரிமுத்து, கர்ணா, நாகராஜ், ராஜாராம், தங்கதுரை, ராஜேஷ், ரவிச்சந்திரன், வேல்முருகன், மற்றும் பேரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு