/* */

செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

செய்யூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

செய்யூரில் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியும் புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவருமான ம.காதர் உசேன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் தினேஷ், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாதிக் பாஷா, ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் எம் என்.காதர் பாஷா மற்றும் அன்வர் பாஷா, ஜாகிர் உசேன், ஷேக் ஆதம், ராமசந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்