/* */

மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு

தமிழக முதல்வரின் கனவு திட்டமான மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு

HIGHLIGHTS

மின்தடை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் புதிய மின்மாற்றிகள் திறப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் திறந்து வைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வரின் கனவு திட்டமான மின் தடையில்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் சூணாம்பேடு, மடையம்பாக்கம், மேல்மருவத்தூர், வன்னியநல்லூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 9 புதிய 25KVA மின்மாற்றிகளை சுமார் 4 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதன் மூலம், பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் கிறிஸ்டோபர் லியோராஜ், கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன், மகேஸ்வரன், துரைராஜ், மற்றும் பிரிவு பொறியாளர்கள் உள்ளிட்ட மின்வாரிய துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  5. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  7. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  8. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  9. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  10. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?