/* */

மதுராந்தகம்: கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பூசாரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணம்

மதுராந்தகம்: கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பூசாரிகளுக்கு ரூபாய்  4 ஆயிரம் நிவாரணம்
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள வால்மீகிநாதர் கோயில் வளாகத்தில் செய்யூர் தாலுகாவில் உள்ள, 52 கிராம கோயில்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாளை தமிழக கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை,10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோயில் ஆய்வாளர் தீனதயாளன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 18 Jun 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!