/* */

ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது

ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது

HIGHLIGHTS

ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது
X

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன் தினம் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், மேலும் காட்டுக்கரணை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 60 என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவர்களில் 2 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?