/* */

போரூராட்சி தேர்தலில் ஏலம்: செய்யூர் அருகே கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில் பதற்றம்

பேரூராட்சித் தேர்தலில் செய்யூர் அருகே கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில் பதற்றம்

HIGHLIGHTS

போரூராட்சி தேர்தலில் ஏலம்: செய்யூர் அருகே கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில் பதற்றம்
X

 பதற்றம் காணப்பட்ட கடப்பாக்கம் ஊத்துக்காட்டம்மன் பகுதியில்  விசாரணை நடத்தும் போலீஸார்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட தண்டுமாரியம்மன் குப்பம் உத்துகாட்டம்மன் குப்பம் பகுதிகள் சேர்ந்து 14வது வார்டாக உள்ளது. இங்கு தண்டுமாரியம்மன் குப்பத்தில் 700 வாக்குகளும் ஊத்துக்காட்டு அம்மன் குப்பம் 500 வாக்குகள் உள்ளது.

இதனை அடுத்து இடைக்கழிநாடு நகர்ப்புற தேர்தலில் தண்டுமாரியம்மன் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 24 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளனர். இதற்கு ஊத்துக்காட்டம்மன் பகுதியை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடமன் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் எங்கள் வார்டின் ஊத்துக்காட்டம்மன் பகுதியை தனியாக அமைக்கவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, வாக்காளர் அட்டை ரேஷன்அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். இதனால் கடப்பாக்கம் ஊத்துக்காட்டம்மன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

Updated On: 2 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது