/* */

கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
X

மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழி போராட்டத்தை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குன்னத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தச்சூர் நீலமங்கலம் குன்னத்தூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தச்சூர் செங்கல்பட்டு சாலையில் 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கல்குவாரியால் காற்று மாசு அதிகரிக்கும் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக ஆளும் கட்சிக்கு சம்பந்தப்பட்ட கல்குவாரி என்பதால் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் இதில் இயக்கப்படும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்