/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவுவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு
X

கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் இருந்து மழை பெய்தாலும், மாலை 4 மணி முதல், இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 7, மி.மீ, திருப்போரூர்-21, மி.மீ, திருக்கழுக்குன்றம்-25 மி.மீ, மாமல்லபுரம்-46.4. மி.மீ, மதுராந்தகம்-33 மி.மீ, செய்யூர்-39.2, மி.மீ, தாம்பரம்- 10,மி.மீ, கேளம்பாக்கம்- 37.6 என மாவட்டத்தில் மொத்தம் 219.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 2 Nov 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’