/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் பலத்த மழை
X

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில், நேற்று நள்ளிரவு முதல் வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. இடியுடன் பெய்த மழை, தொடர்ந்து பகல் முழுவதும் நீடித்தது.

இந்த மழையானது செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நீடித்தது. மாலையிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்தது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது; இடைவிடாது பெய்த மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

Updated On: 12 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!