செம்பூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பாலூ வெற்றி

செம்பூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பாலூ வெற்றி
X

செம்பூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற பாலு.

செம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பாலூ வெற்றிப் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பாலூ, ரவி, மஞ்சுளா, காசிலிங்கம், கதிர்வேலுஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பாலூ அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
smart agriculture iot ai