அச்சரப்பாக்கம் ஒன்றியம் 5 வது வார்டில் 4 முனைப் போட்டி

அச்சரப்பாக்கம் ஒன்றியம் 5 வது வார்டில் 4 முனைப் போட்டி
X

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவபெருமான்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 9ம் தேதி நடக்கிறது. இதில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக சிவசக்தி, திமுக சார்பாக சிவபெருமான், நாம் தமிழர் கட்சி சார்பாக பார்த்த சாரதி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக முத்து குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் சிவபெருமான், அதிமுக வேட்பாளர் சிவசக்தி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tags

Next Story
ai in future agriculture