அச்சரப்பாக்கம் ஒன்றியம் 4 வது வார்டில் 4 முனைப் போட்டி

அச்சரப்பாக்கம் ஒன்றியம் 4 வது வார்டில் 4 முனைப் போட்டி
X

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் நான்காவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விவேகானந்தன்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 9ம் தேதி நடக்கிறது. இதில் 4 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக விவேகானந்தன், திமுக சார்பாக ஏழுமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் செந்தில் குமார், சசிகுமார் ஆகியோர் சுயேட்டைசகளாக போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் ஏழுமலை, அதிமுக வேட்பாளர் விவேகானந்தன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tags

Next Story
ai in future agriculture