அச்சரப்பாக்கம் ஒன்றியம் 10 வது வார்டில் 4 முனைப் போட்டி

அச்சரப்பாக்கம் ஒன்றியம் 10 வது வார்டில் 4 முனைப் போட்டி
X
அச்சிரப்பாக்கம் ஒன்றியம் பத்தாவது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேர்டியிடும் பேட்பாளர் செண்பகம்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 9ம் தேதி நடக்கிறது. இதில் 10 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக செண்பகம், அண்ணா திமுக சார்பாக அன்னக்கிளி, சுயேட்சை வேட்பாளராக கவிதா, திமுக வேட்பாளராக மேகலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் மேகலா, அதிமுக வேட்பாளர் அன்னக்கிளி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செண்பகம், சுயேட்சை வேட்பாளர் கவிதா ஆகியோர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture