/* */

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
X

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வருகிற 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் இடங்களில் தலா 5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஆந்திரா அருகே உருவாகியிருந்த அசானி புயல் வலுவிழந்து குறைந்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மழை பெய்தால் தமிழகத்தில் வெப்பம் மேலும் குறைந்து இதமான சூழல் ஏற்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 15 May 2022 5:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி