/* */

கோயில் சொத்தை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சேகர்பாபு இன்று தாக்கல் செய்தார்

HIGHLIGHTS

கோயில் சொத்தை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல்
X

அமைச்சர் சேகர் பாபு

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர் பாபு தாக்கல் செய்தார் .

கோயில் சொத்துக்களை மீட்க மட்டுமே வழிவகை இருந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது.

Updated On: 13 Sep 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  6. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  7. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை