/* */

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7ஆம் தேதி வரை, இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு
X

நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. தனது உரையில், பல்வேறு புதிய அறிவிப்புகளை ஆளுநர் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதலமைச்சர் பதிலுரை நிகழ்த்தவுள்ளார். இத்தகவலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதே நோக்கம். கேள்வி பதில் விவாதம் மற்றும் நன்றியுரை ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

Updated On: 5 Jan 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  2. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  3. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  4. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  5. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  10. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்