/* */

அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் பரவலாக கனமழை

Heavy Rain Today - அரியலூர் மாவட்டத்தில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து பூமிகுளிர்ந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

HIGHLIGHTS

அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் பரவலாக கனமழை
X

Heavy Rain Today -அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதிய வேளையில் திடீரென திரண்ட மேகங்களால் கனமழை பெய்தது. இந்த மழையானது அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் காற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் ஓடி குளம் குட்டை ஏரிகளில் சென்றடைந்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Aug 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?