ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
X

பைல் படம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1104 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2844 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1747 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 1636 பேரும் சேர்த்து 7331 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture