/* */

சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை திருட்டு

வடுகர்பாளையம் மாரியம்மன் கோயிலில் சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, உள்ளிட்ட 22கிராம் தங்கம், 30 ஆயிரம் பணம் திருட்டு.

HIGHLIGHTS

சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை திருட்டு
X

திருட்டு நடைபெற்ற கோயிலில் சோதனையிடும் போலீசார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட 22 கிராம் தங்கம் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்