/* */

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
X

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சித்தமல்லி நீர்தேக்கம் அணையானது, நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து, பாதுகாப்பு நலன் கருதி அணையில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On: 6 Dec 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது