/* */

ஜெயங்கொண்டத்தில் எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம்
X

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு,  எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, மாவட்ட எஸ்டிபிஐ அமைப்பு சார்பில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சையது முகமது உஸ்மானி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனக்கூறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 6 Dec 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி