/* */

உடையார்பாளையம் அருகே திருவிழா நடந்து வரும் நிலையில் கோவிலுக்கு பூட்டு

உடையார்பாளையம் அருகே மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆர்டிஓ உத்தரவின்படி பூட்டப்பட்டது.

HIGHLIGHTS

உடையார்பாளையம் அருகே திருவிழா நடந்து வரும் நிலையில் கோவிலுக்கு பூட்டு
X

உடையார் பாளையம் அருகே தத்தனூர் மாரியம்மனுக்கு கோவில் பூட்டப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்ட கொல்லை தத்தனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் 16 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வகையறாக்களுக்கு பதினோரு வருடங்களாக சாமி கும்பிடுவதில் பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


சுமூகமாக சாமி கும்பிட அறிவுறுத்தி இருந்த நிலையில், கோவில் திறக்கப்படாததை முன்னிட்டு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் உத்தரவின் பேரில் தாசில்தார் ஸ்ரீதர் கோவிலை பூட்டினார். இதனையடுத்து கோவில் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.

அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Updated On: 12 May 2022 9:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  2. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?
  9. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  10. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது