/* */

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கனமழை பெய்தது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
X

ஜெயன்கொண்டம் பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று மாலை 3 மணி முதலே வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில் 6 மணிக்கு மேல் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Updated On: 14 July 2021 2:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?