/* */

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு

தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.

HIGHLIGHTS

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா  - 7 பேர் தலைமறைவு
X

அரியலூர் மாவட்டம் அணைக்கரை அருகே தஞ்சாவூர் -விக்கிரவாண்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை பட்டேல் நிறுவனம் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிளார்கள் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை சொய்யப்பட்டது.

இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இதில் 4 பேர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் மீத முள்ள 7 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களை சுகாதார பணியாளர்கள் தேடிவருகின்றனர். மேலும் 14 நாட்கள் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அந்தநிறுவனம் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கிருமி நாசினி அடிக்கப்பட்டு ஊழியர்கள் யாரும்வெளியில் செல்லாமல் சுகாதார பணியை மேற்கொண்டுவருகின்றனர்

Updated On: 24 April 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை