/* */

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் துணியை கட்டி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் துணியை கட்டி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
X

 அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டி நடத்தப்பட்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்புக் தெரிவிக்கும் இயக்கங்களை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்ற பேரறிவாளன் நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்ற நிலையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு கோஷம் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 19 May 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...