/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு.
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டார. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1120 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2873 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1757 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1671 நபர்களும் சேர்த்து 7421 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 14 Sep 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்