/* */

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கம்

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சிசார்பில் தா.பழூரில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினர்

HIGHLIGHTS

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி  வீரவணக்கம்
X

நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவ தினமான டிசம்பர் 25 ஆம் தேதி உயிர் நீத்த தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழவெண்மணி கிராமத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கொடியேற்றி பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக தங்கராசு வரவேற்று பேசினார். காமராஜ் நன்றி கூறினார்.

Updated On: 25 Dec 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை