/* */

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா

ஜெயங்கொண்டத்தில், 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில், எம்எல்ஏ கண்ணன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா
X

உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவனையில், பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. - க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை இணைந்து 4-ஆம்ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவை நடத்தின.

இதில் சிறப்பு விருந்தினராக க்லந்துகொண்டு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குனர் (காசநோய்) மருத்துவர் நெடுஞ்செழியன், தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார், மருத்துவர்கள் மற்றும் காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...