/* */

தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

HIGHLIGHTS

தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்
X

அன்னை தெரசா பள்ளி வளாகத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளி வளாகத்தில், சினேகம் கிங்ஸ் லயன் சங்கம் சார்பில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடை, பட்டாசுகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சினேகம் கிங்ஸ் லயன் சங்க சாசனத் தலைவர் சிவக்குமார், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் கலியராஜ், நிர்வாக அலுவலர் இரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், அரியலூர் எச்.ஐ.வி பாதித்தோர் நல சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்ணனர்.

Updated On: 2 Nov 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?