/* */

ஜெயங்கொண்டத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாக்குசேகரித்தார்/

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில்  உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
X

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக நிர்மலா செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மகிமைபுரம் பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாக்கு சேகரித்தார்.

Updated On: 13 Feb 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!