/* */

ஜெயங்கொண்டத்தில் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு

ஜெயங்கொண்டம் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணியினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு
X

ஜெயங்கொண்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளையடுத்து ஜெயங்கொண்டம் பேரூந்து நிலையத்தில்,புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார். மேலும் தற்போது பேரூந்துகள் இயங்குவதற்கு இடையூறு இல்லாமல் இயங்கவும், கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கவும், ஆலோசனைகள் வழங்கினார்.

வட்டாட்சியர் ஆனந்த்,நகராட்சி ஆணையர் வ.சுபாஷினி,அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குணசேகரன்,நகராட்சி பொறியாளர் சித்ரா,பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 28 Jun 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  5. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  7. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  8. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  9. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...