/* */

ஆடி திருவாதிரை விழா: கங்கைகொண்டசோழபுரம் பெரியகோயிலில் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான முன்னிட்டு ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ கண்ணன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஆடி திருவாதிரை விழா: கங்கைகொண்டசோழபுரம் பெரியகோயிலில் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு
X

கங்கைகொண்டசோழபுரம் பெரியகோயிலில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்எ கண்ணன்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோவால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த அரசாணையிட்டுள்ளது.

அதன்படி, , மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை விழா -2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோயிலில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

Updated On: 20 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது