/* */

தி.மு.க. வேட்பாளர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு

ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

தி.மு.க. வேட்பாளர்களுக்கு  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு
X

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரித்தார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசினார். உடன் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 15 Feb 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...