/* */

கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டி: அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்

அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை, அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டி: அமைச்சர்  சிவங்கர் துவங்கி வைத்தார்
X

தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை,  அமைச்சர் சா.சி.சிவங்கர் துவங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் துவங்கி வைத்தார்.

இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தி ரைசிங் சன் ஆசிரியர் முனைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.ஆர்.சி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஆர்.ரகுநாதன் , முனைவர் டி.கே. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!