/* */

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி ஷகிலா (43). இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அவரது நாத்தனார் மகன் பாபா என்கின்ற பிரபாகரன் (27), அத்தை உறவான ஷகிலாவுடன் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஷகிலா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாபா என்கின்ற பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...