/* */

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ்.பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ். பதி தோப்பில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ்.பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு
X

சாமி துரை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் CSI பள்ளி எதிரில் உள்ள ஆர்.எஸ்.பதி. தோப்பில் தேவனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் இறந்து கிடந்துள்ளார். இதனை அவ்வழியே ஆடு மாடுகள் மேய்க்க சென்ற மூதாட்டி ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர் இறந்து கிடந்த இடத்தில் ஒரு பையும் அதில் ஒரு விஷ பாட்டில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? அவர் எதற்காக இங்கு வந்தார்? என யாரேனும் கொலை செய்து வந்து போட்டு இருப்பார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...