/* */

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடக்கம்

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை ரூ.15 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடக்கம்
X
கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியம்,தென்கச்சி பெருமாள்நத்தம்- மேலக்குடிகாடு கிராமத்தையொட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றின் இடது கரை மைல் 62/2-ல் உள்ள பாசன மதகு பழுடைந்துள்ளது. இதனை சீர்செய்து தருமாறு விவசாயிகள் தமிழகஅரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து கொள்ளிடம் கரைப்பகுதியில் உள்ள பழுதடைந்த மதகினை 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு தமிழகஅரசு நிதிஒதிக்கீடு செய்துள்ளது.

இச்சீரமைக்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மோகன்ராஜ், பணிமேற்பார்வையாளர் சரவணன், ஒப்பந்தக்காரர் பாலமுருகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர். இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் த.நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி ஆறுமுகம் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Sep 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?