/* */

தண்ணீரால் சூழப்பட்டன கொள்ளிடம் ஆற்று படுகை செங்கல் சூளைகள்

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

HIGHLIGHTS

தண்ணீரால் சூழப்பட்டன கொள்ளிடம் ஆற்று படுகை செங்கல் சூளைகள்
X

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம், மேலகுடி காடு, அன்னகாரன் பேட்டை, கோடாலி கருப்பூர், அடிக்காமலை உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் போடப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட மழைநீர் ஆனது வெள்ளப்பெருக்கெடுத்துகொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான நீர் வரத்தால் ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆற்றில் இறங்கவோ ஆடு மாடுகள் மேய்க்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கரை ஓரம் உள்ள பகுதிகளில் போடப்பட்ட 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என்றும் அனைத்து செங்கல்கள் சூளைகளும் வெள்ளத்தில் சிக்கியது.

Updated On: 19 July 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்