/* */

அக்னிசிறகுகள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

அக்னிசிறகுகள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
X

அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அக்னிசிறகுகள் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கபசுரக்குடிநீரை வாங்கி அருந்தினர். மேலும் பலரும் தங்களது வீடுகளில் இருந்து பாத்திரங்களை கொண்டுவந்து கபசுரக்குடிநீரை பெற்றுச்சென்று தங்களது வீட்டில் உள்ள அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினார். கொரோனா தொற்று பாதிப்பால் வீதிகள் அடைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதிகளை கொண்ட கோவிந்தபுத்தூர் கிராமத்தில், பொதுமக்களின் தேவையறிந்து தொடர்ந்து கரசுரக்குடிநீர் வழங்கிய அக்னிசிறகுகள் அமைப்பினருக்கு பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...