/* */

குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

HIGHLIGHTS

குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்
X

குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆனைக்கினங்க, தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூரில், குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, உரம் வழங்கும் நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குனர் கோ.அசோகன், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் சி.செல்வக்குமார், சிவக்குமார், செல்வபிரியா, கூட்டுறவுசங்க செயலாளர் எம்.இரவிச்சந்திரன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தங்க பிரகாசம் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.


Updated On: 5 July 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!