/* */

ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைக் கொள்ளை

ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6வது குறுக்கு தெருவில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து  நகைக் கொள்ளை
X

பைல் படம்.

ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவர் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இருவரும் நேற்று இரவு மீனாட்சி தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை பூட்டிவிட்டு தாய்வீட்டிற்கு சென்றுள்ளனர்.

காலையில் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மூன்று பீரோவையும் உடைத்து, அதில் இருந்த 6 1/4 பவுன் நகை பேங்க் பாஸ்புக் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 14 Jun 2022 3:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!