/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், இன்று ஒரேநாளில் 36 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 36 பேருக்கு  கொரோனா பாதிப்பு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 36, பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஜெயங்கொண்டம் நகரில் 3 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 10 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 10 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 13 பேரும் அடங்குவர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1056 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2629 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1643 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1467 நபர்களும் என மொத்தம், 6795 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 28 Jun 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்